இயற்கை சீற்றங்களிலிருந்து காத்துக்கொள்ள...
சித்தர்கள் The Ascended Masters
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
இயற்கை சீற்றங்கள் வரத்தான் செய்யும், அப்படி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அகத்தீசனை வணங்குகின்றோரெல்லாம் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம். மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம்.
மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம். மனஅழுத்தமும்,மனக்குழப்பமும ், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது. ஜென்ம ஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப் பொடியாக்கும் முருகப்பெருமான் திருவடி கருணையால் தான் பாவங்கள் நீங்கும், பாவவினைகள் நீங்கினால் மனக்குழப்பமும் மனஅழுத்தமும் தானே நீங்கும், பிரச்சனைகளும் ஏதும் வராது என்பதையும் அறியலாம்.
குடும்பத்திலே பிரச்சனைகள் வருவதும் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமே. கடன் சுமை வருவதும் முன்ஜென்ம பாவமே.இப்படி மனிதன் வாழும் வாழ்வு முழுக்க பாவத்தினால் பிரச்சனைகளும் புண்ணியத்தால் நன்மைகளும் உண்டாகின்றதை அறியலாம்.பிரச்சனைகளாலும், பிறர் நமக்கு செய்யும் இடையூறுகளாலும், நமது இயலாமையினாலும்,பகையினாலும் , வஞ்சத்தினாலும், ஏமாற்றத்தினாலும் மனஅழுத்தமும் மனஅமைதியின்மையும் வரத்தான் செய்யும்.
இவையெல்லாம் தீர்க்க, எல்லாம்வல்ல முருகனது திருவடியே கதியென சரணாகதி அடைந்து முருகநாமங்களை சொன்னால் முருகனது அருளால் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல அனைத்தும் விலகிடும் என்பதையும் அறியலாம்.
ஓங்காரக்குடில் Ongarakudil
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
இயற்கை சீற்றங்கள் வரத்தான் செய்யும், அப்படி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அகத்தீசனை வணங்குகின்றோரெல்லாம் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம். மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம்.
மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம். மனஅழுத்தமும்,மனக்குழப்பமும
குடும்பத்திலே பிரச்சனைகள் வருவதும் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமே. கடன் சுமை வருவதும் முன்ஜென்ம பாவமே.இப்படி மனிதன் வாழும் வாழ்வு முழுக்க பாவத்தினால் பிரச்சனைகளும் புண்ணியத்தால் நன்மைகளும் உண்டாகின்றதை அறியலாம்.பிரச்சனைகளாலும், பிறர் நமக்கு செய்யும் இடையூறுகளாலும், நமது இயலாமையினாலும்,பகையினாலும்
இவையெல்லாம் தீர்க்க, எல்லாம்வல்ல முருகனது திருவடியே கதியென சரணாகதி அடைந்து முருகநாமங்களை சொன்னால் முருகனது அருளால் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல அனைத்தும் விலகிடும் என்பதையும் அறியலாம்.
ஓங்காரக்குடில் Ongarakudil
Comments
Post a Comment